2 இராஜாக்கள் 21:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எருசலேமின்மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்பேன்; ஒருவன் ஒரு தாலத்தைத் துடைத்துப் பின்பு அதைக் கவிழ்த்துவைக்கிறதுபோல எருசலேமைத் துடைத்துவிடுவேன்.

2 இராஜாக்கள் 21

2 இராஜாக்கள் 21:10-19