2 இராஜாக்கள் 20:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில், அவர் ஆகாசுடைய சூரிய கடியாரத்தில் பாகைக்குப் பாகை முன்போன சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பும்படி செய்தார்.

2 இராஜாக்கள் 20

2 இராஜாக்கள் 20:5-18