2 இராஜாக்கள் 18:36 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும் ஜனங்கள் அவனுக்கு ஒரு வார்த்தையும் பிரதியுத்தரமாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்தரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.

2 இராஜாக்கள் 18

2 இராஜாக்கள் 18:29-37