2 இராஜாக்கள் 15:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அசரியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்திலே அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 15

2 இராஜாக்கள் 15:1-17