2 இராஜாக்கள் 15:30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏலாவின் குமாரனாகிய ஓசெயா ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவுக்கு விரோதமாய் கட்டுப்பாடுபண்ணி, அவனை உசியாவின் குமாரனாகிய யோதாமின் இருபதாம் வருஷத்தில் வெட்டிக்கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 15

2 இராஜாக்கள் 15:25-38