2 இராஜாக்கள் 14:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யெரொபெயாம் இஸ்ரவேலின் ராஜாக்களாகிய தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய சகரியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 14

2 இராஜாக்கள் 14:28-29