1 யோவான் 3:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.

1 யோவான் 3

1 யோவான் 3:1-10