1 நாளாகமம் 8:25-31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

25. இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் குமாரர்.

26. சம்சேராய், செகரியா, அத்தாலியா,

27. யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் குமாரர்.

28. இவர்கள் தங்கள் சந்ததிகளின் பிதாக்களிலே தலைவராயிருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.

29. கிபியோனிலே குடியிருந்தவன், கிபியோனின் மூப்பன்; அவன் பெண்ஜாதியின் பேர் மாக்காள்.

30. அவன் மூத்த குமாரன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள், சூர், கீஸ், பாகால், நாதாப்.

31. கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.

1 நாளாகமம் 8