1 நாளாகமம் 5:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சவுலின் நாட்களில் ஆகாரியரோடு அவர்கள் யுத்தம்பண்ணி, தங்கள் கையால் அவர்கள் விழுந்தபின், அவர்கள் கூடாரங்களிலே கீலேயாத்தின் கீழ்ப்புறமெல்லாம் குடியேறினார்கள்.

1 நாளாகமம் 5

1 நாளாகமம் 5:6-12