1 நாளாகமம் 29:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர்சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள்.

1 நாளாகமம் 29

1 நாளாகமம் 29:1-10