1 நாளாகமம் 2:5-9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

5. பாரேசின் குமாரர், எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.

6. சேராவின் குமாரர் எல்லாரும் சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.

7. சாபத்தீடான விஷயத்திலே துரோகம்பண்ணி இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணின ஆகார் என்பவன், கர்மீ புத்திரரில் ஒருவன்.

8. ஏத்தானின் குமாரர் அசரியா முதலானவர்கள்.

9. எஸ்ரோனுக்குப் பிறந்த குமாரர், யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.

1 நாளாகமம் 2