1 நாளாகமம் 15:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு தாவீது ஆசாரியராகிய சாதோக்கையும், அபியத்தாரையும், லேவியராகிய ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, எலியேல், அம்மினதாப் என்பவர்களையும் அழைத்து,

1 நாளாகமம் 15

1 நாளாகமம் 15:2-12