1 நாளாகமம் 1:46 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஊசாம் மரித்தபின், பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான், இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின் பேர் ஆவீத்.

1 நாளாகமம் 1

1 நாளாகமம் 1:38-54