1 நாளாகமம் 1:22-32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

22. ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,

23. ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர்.

24. சேம், அர்பக்சாத், சாலா,

25. ஏபேர், பேலேகு, ரெகூ,

26. செரூகு, நாகோர், தேராகு,

27. ஆபிராமாகிய ஆபிரகாம்.

28. ஆபிரகாமின் குமாரர், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.

29. இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,

30. மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,

31. யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் குமாரர்.

32. ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள்.

1 நாளாகமம் 1