1 நாளாகமம் 1:19-29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

19. ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.

20. யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும்,

21. அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,

22. ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,

23. ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர்.

24. சேம், அர்பக்சாத், சாலா,

25. ஏபேர், பேலேகு, ரெகூ,

26. செரூகு, நாகோர், தேராகு,

27. ஆபிராமாகிய ஆபிரகாம்.

28. ஆபிரகாமின் குமாரர், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.

29. இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,

1 நாளாகமம் 1