1 நாளாகமம் 1:13-20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

13. கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,

14. எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,

15. ஏவியரையும், அர்கீயரையும், சீனியரையும்,

16. அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.

17. சேமின் குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள்.

18. அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.

19. ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.

20. யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும்,

1 நாளாகமம் 1