1 தெசலோனிக்கேயர் 5:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.

1 தெசலோனிக்கேயர் 5

1 தெசலோனிக்கேயர் 5:2-11