1 தெசலோனிக்கேயர் 5:19-23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

19. ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.

20. தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.

21. எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

22. பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள்.

23. சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

1 தெசலோனிக்கேயர் 5