1 சாமுவேல் 30:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களைத் தாவீது அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான்; ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன நானூறு வாலிபர் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை.

1 சாமுவேல் 30

1 சாமுவேல் 30:14-18