1 சாமுவேல் 24:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என் குமாரனாகிய தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது,

1 சாமுவேல் 24

1 சாமுவேல் 24:12-22