1 சாமுவேல் 20:41 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிள்ளையாண்டான் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்து வந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்று விசை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தஞ்செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான்.

1 சாமுவேல் 20

1 சாமுவேல் 20:34-43