1 சாமுவேல் 20:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜா சுவரண்டையிலிருக்கிற தன் இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்தபோது, யோனத்தான் எழுந்திருந்தான்; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது.

1 சாமுவேல் 20

1 சாமுவேல் 20:21-26