1 சாமுவேல் 19:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தரால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் வந்தது; அவன் தன் வீட்டில் உட்கார்ந்து, தன் ஈட்டியைக் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான்; தாவீது தன் கையினாலே சுரமண்டலம் வாசித்தான்.

1 சாமுவேல் 19

1 சாமுவேல் 19:1-10