1 சாமுவேல் 17:43 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன் தேவர்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான்.

1 சாமுவேல் 17

1 சாமுவேல் 17:34-49