1 சாமுவேல் 17:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, ரஸ்துக்களைக் காக்கிறவன் வசமாக வைத்துவிட்டு, சேனைக்குள் ஓடி, தன் சகோதரரைப் பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான்.

1 சாமுவேல் 17

1 சாமுவேல் 17:14-27