1 சாமுவேல் 16:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது சவுலின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, தேவனால் விடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி உம்மைக் கலங்கப்பண்ணுகிறதே.

1 சாமுவேல் 16

1 சாமுவேல் 16:12-16