1 சாமுவேல் 16:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படி ஈசாய் தன் குமாரரில் ஏழு பேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணினான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி;

1 சாமுவேல் 16

1 சாமுவேல் 16:2-16