1 சாமுவேல் 15:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்.

1 சாமுவேல் 15

1 சாமுவேல் 15:23-30