1 சாமுவேல் 15:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான்.

1 சாமுவேல் 15

1 சாமுவேல் 15:11-23