1 சாமுவேல் 14:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ஜனங்கள் கொள்ளையின்மேல் பாய்ந்து, ஆடுகளையும், மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையிலே போட்டு அடித்து, இரத்தத்தோடும் புசித்தார்கள்.

1 சாமுவேல் 14

1 சாமுவேல் 14:27-37