1 சாமுவேல் 13:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது சவுல்: சர்வாங்கதகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான்.

1 சாமுவேல் 13

1 சாமுவேல் 13:2-14