1 சாமுவேல் 13:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சாமுவேல் எழுந்திருந்து, கில்காலைவிட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகை பார்க்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள்.

1 சாமுவேல் 13

1 சாமுவேல் 13:9-21