1 சாமுவேல் 11:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த ஸ்தானாபதிகள் சவுலின் ஊராகிய கிபியாவிலே வந்து, ஜனங்களின் காது கேட்க அந்தச் செய்திகளைச் சொன்னார்கள்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் சத்தமிட்டு அழுதார்கள்.

1 சாமுவேல் 11

1 சாமுவேல் 11:1-5