1 சாமுவேல் 10:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம்பண்ணினார் அல்லவா?

1 சாமுவேல் 10

1 சாமுவேல் 10:1-5