1 கொரிந்தியர் 3:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக; இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.

1 கொரிந்தியர் 3

1 கொரிந்தியர் 3:15-23