1 இராஜாக்கள் 6:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சந்நிதி ஸ்தானத்தின் வாசலுக்கு ஒலிவமரங்களால் இரட்டைக் கதவுகளைச் செய்தான்; மேல்சட்டமும் நிலைகளும் மறைப்பின் அளவில் ஐந்தில் ஒரு பங்காயிருந்தது.

1 இராஜாக்கள் 6

1 இராஜாக்கள் 6:22-32