1 இராஜாக்கள் 4:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் குமாரரிலும், மற்ற எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான்; சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பிரபலமாயிருந்தது.

1 இராஜாக்கள் 4

1 இராஜாக்கள் 4:21-34