1 இராஜாக்கள் 4:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.

1 இராஜாக்கள் 4

1 இராஜாக்கள் 4:26-34