1 இராஜாக்கள் 3:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது, உமது அடியாள் நித்திரைபண்ணுகையில், இவள் நடுஜாமத்தில் எழுந்து, என் பக்கத்திலே கிடக்கிற என் பிள்ளையை எடுத்து, தன் மார்பிலே கிடத்திக்கொண்டு, செத்த தன் பிள்ளையை எடுத்து, என் மார்பிலே கிடத்திவிட்டாள்.

1 இராஜாக்கள் 3

1 இராஜாக்கள் 3:16-25