1 இராஜாக்கள் 22:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது கர்த்தர்: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படிக்கு, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.

1 இராஜாக்கள் 22

1 இராஜாக்கள் 22:12-28