1 இராஜாக்கள் 19:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அங்கே அவன் ஒரு கெபிக்குள் போய்த் தங்கினான்; இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார்.

1 இராஜாக்கள் 19

1 இராஜாக்கள் 19:4-18