1 இராஜாக்கள் 15:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அபியாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆசா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

1 இராஜாக்கள் 15

1 இராஜாக்கள் 15:1-14