1 இராஜாக்கள் 14:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதா ஜனங்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தாங்கள் செய்து வருகிற தங்களுடைய பாவங்களினால் தங்கள் பிதாக்கள் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் அவருக்கு அதிக எரிச்சலை மூட்டினார்கள்.

1 இராஜாக்கள் 14

1 இராஜாக்கள் 14:20-31