1 இராஜாக்கள் 14:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் நீ எழுந்து, உன் வீட்டுக்குப்போ, உன் கால்கள் பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில் பிள்ளையாண்டான் செத்துப்போவான்.

1 இராஜாக்கள் 14

1 இராஜாக்கள் 14:7-18