1 இராஜாக்கள் 13:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் போஜனபானம்பண்ணி முடிந்தபின்பு, அந்தத் தீர்க்கதரிசியைத் திருப்பிக்கொண்டு வந்தவன் அவனுக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக்கொடுத்தான்.

1 இராஜாக்கள் 13

1 இராஜாக்கள் 13:19-25