1 இராஜாக்கள் 12:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான்; கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படி கர்த்தரால் இப்படி நடந்தது.

1 இராஜாக்கள் 12

1 இராஜாக்கள் 12:6-22