1 இராஜாக்கள் 1:42 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியனாகிய அபியத்தாரின் குமாரன் யோனத்தான் வந்தான்; அப்பொழுது அதோனியா, உள்ளே வா, நீ கெட்டிக்காரன், நீ நற்செய்தி கொண்டு வருகிறவன் என்றான்.

1 இராஜாக்கள் 1

1 இராஜாக்கள் 1:38-44