1 இராஜாக்கள் 1:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அங்கே ஆசாரியனாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணக்கடவர்கள்; பின்பு எக்காளம் ஊதி, ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்துங்கள்.

1 இராஜாக்கள் 1

1 இராஜாக்கள் 1:26-40